பிரான்சில் ஜுன் 2-ஆம் திகதிக்கு பின் இது மிகவும் அவசியம்!

பிரான்சில் வரும் ஜுன் மாதம் 2-ஆம் திகதிக்கு பின் அத்தாட்சிப் பத்திரம் அவசியம் என்று அரசாங்கத்தின் போக்குவரத்துக்களிற்குப் பொறுப்பு செயலாளர் ஜோன்-பப்திஸ்த் ஜெபாரி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இருப்பினும் வரும் ஜுன் 2-ஆம் திகதிக்கு பின் நாட்டில் கொரோனா ஊரடங்கின் பல்வேறு விதிகள் தளர்த்தப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு வெளியேற்றத்தின் இரண்டாம் கட்ட நடைமுறை நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டாலும், தண்டவாளங்களில் ஓடும் பொதுப் போக்குவரத்துக்களில் (RER, Train, Metro) காலை … Continue reading பிரான்சில் ஜுன் 2-ஆம் திகதிக்கு பின் இது மிகவும் அவசியம்!